தடுப்பணையில் இருந்து

img

நொய்யல் சின்னமுத்தூர் தடுப்பணையில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் நொய்யல் ஆற்றிலுள்ள சின்னமுத்தூர் தடுப்பணையில் பள்ளி மாணவர் குழு ஆய்வு செய்த தில் தண்ணீரின் மொத்த உப்புத் தன்மை மற்றும் காரத்தன்மை குறைந்துள்ளதாக கண்டறிந்துள் னர்.